25 மார்., 2012

நிலவற்ற வானம்


நிலவே !
மேகத்துள் ஓளிந்து கொணடு
ஒரக்கணணால் என்ன பார்வை

நீ முகம் காட்டாத இரவுகள்

என்னவள் முகம் காணாத
என்முகமாய்
இரு்ணடு கிடக்குது.

-விவேகா..