பக்கங்கள்
முகப்பு
எனது ஓவியங்கள்
எனது கவிதைகள்
பாடல்கள்
தொடர்பு கொள்ள
22 ஜூலை, 2011
வசந்தகாலத்தில்...
வாழ்வின் வசந்தகாலத்தில்
பரிதவிக்க விட்டுப் போனவள்
மரணத்தின் துர்வாடை வீசும்
அந்திமப் பொழுதில் வந்திருக்கிறாய்
நான் இறந்த காலத்தின்
இருட்டில் வாழ பழகிவிட்டவன்
உன் வெளிச்சத்தின் வசீகரங்கள்
என் புலன்களுக்கு புரியாது
போய்விடு.
- விவேகா
புதிய இடுகை
முகப்பு